College 4 ( குரங்குகள் போலே மரங்களின் மேலே... ... ...)
குரங்குகள் போலே மரங்களின் மேலே . ..... மேற்கண்ட phrase, ' பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே, பிரிந்து செல்கின்றோம், நாம் பிரிந்து செல்கின்றோம் ',என்ற திரைப்படப் பாடலில் வருகிறது. அநேகமாக எல்லா கல்லூரிகளிலும் farewell party - யின் போது இப்பாடல் பாடப்படும். ரொம்ப emotional - ஆன பாட்டானதால் சிலபலர் அழவும் செய்வார்கள். இந்த song காலேஜ் இறுதியில்தான் வரவேண்டும். ஆனால் இந்தத் தலைப்பை இங்கே கொடுத்ததினால் பாடல் பற்றி mention பண்ண வேண்டியதாயிற்று. College part 3 யில் குறிப்பிட்டிருந்த படி Hostel day, welcome party, farewell party போன்ற விழாக்களின் போது 'அவுத்து விட்ட மாதிரி' ஆகி விடுவோம். இப்படி ஒரு function போது மரத்தின் மீதேறி ஃபோட்டோ எடுத்தோம். So, ' குரங்குகள் போலே மரங்களின் மேலே' என்பது சரிதானே? மற்றபடி கல்லூரி நாட்களில் normal routine. Study holidays - ன் போதும், தேர்வு நேரங்கள...