Posts

College 4 ( குரங்குகள் போலே மரங்களின் மேலே... ... ...)

Image
      குரங்குகள் போலே மரங்களின் மேலே . .....       மேற்கண்ட phrase, ' பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித் திரிந்த பறவைகளே, பிரிந்து செல்கின்றோம், நாம் பிரிந்து செல்கின்றோம் ',என்ற திரைப்படப் பாடலில் வருகிறது. அநேகமாக எல்லா கல்லூரிகளிலும் farewell party - யின் போது இப்பாடல் பாடப்படும். ரொம்ப emotional - ஆன பாட்டானதால் சிலபலர் அழவும் செய்வார்கள். இந்த song காலேஜ் இறுதியில்தான் வரவேண்டும். ஆனால் இந்தத் தலைப்பை இங்கே கொடுத்ததினால் பாடல் பற்றி mention பண்ண வேண்டியதாயிற்று.     College part 3 யில் குறிப்பிட்டிருந்த படி  Hostel day, welcome party, farewell party போன்ற விழாக்களின் போது 'அவுத்து விட்ட மாதிரி' ஆகி விடுவோம். இப்படி ஒரு  function போது மரத்தின் மீதேறி  ஃபோட்டோ எடுத்தோம். So, ' குரங்குகள் போலே மரங்களின் மேலே' என்பது சரிதானே?                                மற்றபடி கல்லூரி நாட்களில்  normal routine.  Study holidays - ன் போதும், தேர்வு நேரங்கள...

வாழ்வு பல நிலைப்படும் (Part 1)

Image
                                                                      வாழ்வு பல நிலைப்படும்.       அதாவது பல நிலைகளில் அமையும்.           ஆரம்பத்தில் பெற்றோருடன்  பாதுகாப்பு உணர்வுடன் கூடிய வாழ்வு . இது அலாதியானது. நாமே அறியாமல் வாழ்ந்த ஆனந்த வாழ்வு. வளரும் பருவமாதலால் எல்லாமே புதுமை. இதைப்பற்றி எனது புத்தகங்களில் நிறைய எழுதப்பட்டு விட்டது. எனவே, நகர்வோம்.           அடுத்தது, திருமண வாழ்வு. 1990 மே 14- ம் தேதி; என்னைப் பெண் பார்க்க என் கணவர் குன்னூருக்கு, வீட்டிற்கு வந்தார். வீட்டில் நானும் தங்கையும் மட்டுமே. முன்கூட்டியே  என்னுடைய பழைய கட்டுரை 'நான் அறிந்த சாதியம்' என்பதில் கூறப்பட்டபடி நாச்சியார் மாமியை அழைத்து வந்தாள் தங்கை.      ( கிளைக் கதை- மலை ராணியின் மடியில் பாகம் 4- ல்  ' இந்த மாமி Wellington - ல் இருந...

சில பாடல்களின் தாக்கங்கள்

Image
               தலைப்பைப் பார்த்து மலைத்து விட வேண்டாம். இதில் அதிகமாக இடம் பெறுவது தமிழ்த் திரைப்படப் பாட்டுகளின் இனிய ரசனைதான். அத்துடன் வேறுசில பாடல்களும்.       சின்ன வயதில் பள்ளிப் பாட புத்தகத்தில் இருந்த பாடல், 'பனைமரமே பனைமரமே, ஏன் வளர்ந்தாய் பனைமரமே? ' என்பதாகும். நீலகிரியில் பனை மரங்கள் பார்த்ததில்லை. பொள்ளாச்சிக்குப் பயணம் செய்கின்ற போது, வழியில் தூரத்தில் தென்படும் பனை மரங்களைப் பார்த்ததும் பாடுகின்ற பாடல் இது. இன்றும் கூட பனைமரமும், அதன் உயரமும், அதன் உச்சியில் அமைந்திருக்கும் இலைகளின்  shape - ம், அந்தக் கூடியிருக்கும் கிளை மற்றும் இலைகளுடனான நீண்ட மரத்தின்  shape- ம், குட்டிப் பனைமரத்தின் சின்ன வடிவமும் அழகாகத் தோன்றுகின்றன.         'செந்தூரப் பூவே, செந்தூரப் பூவே' -  8th standard  படித்துக் கொண்டிருந்த சமயத்தில் குடும்பத்தினருடன் thearte  - ல் சென்று பார்த்த (பதினாறு வயதினிலே) படத்தின் பாடல் இது. Opening music அப்படியே அலை அலையாகத் தவழ்ந்து வந்து சில புல்லாங்குழல் bits ...

Name List

   நிறைய உறவினர்கள் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் பெயர்களை mention செய்த போதும், தாய் தந்தை தங்கை கணவர் மற்றும் குழந்தைகள் பெயரை mention செய்யவில்லை. ஆகையால் ஒரு பெயர் list ஐ கீழே பதிவிடுகிறேன் . அப்பா - முஹமது யூசுப்  அம்மா - மஹபூப் பீவி கணவர்- முஹமது இஸாக் தங்கை - மெஹராஜுன்னிஸா தங்கை கணவர்- ஹசன் அலி  மகள்கள் -                ஃபாத்திமா ஃபரா                ரோஷினி   மருமகன்கள்-                 காதர் இப்ராஹிம்                  சச்சின் முஹமது ரஃபீக் பேரன்கள் -                முஹமது ஷயான்                 முஹமது சாஹில்

மழை விட்டும் தூவானம் விடவில்லை

Image
  மழை விட்டும் தூவானம் ... ...       மழை விட்டும் தூவானம் {தூறல்} விடவில்லை என்பது பழமொழி. (இதை  வைத்து வருகின்ற தமிழ்த் திரைப்படப் பாடல்கள்  - 'தூவானம் இது தூவானம் இது தூவானம்.. ...' - 'மழை நின்ற பின்பும் தூறல் போல உனை மறந்த பின்பும் காதல் .. ..... ' )        அதுபோல் , ' மலைராணியின் மடியில் ' தொடர் முடித்து epilogue எழுதிய பின்னரும் இன்னும் கொஞ்சம் எழுதத் தோன்றுகிறது.     12th standard  படித்த போது evening school  விட்ட பின்னர் தோழி ராதாவுடன் பேசியவாறே,  ( அதிலும் குறிப்பாக discuss பண்ணுவது' குமுதம்' வார இதழாகத்தான் இருக்கும் ) வீடு திரும்பி வருவது ஒரு pleasant memory.  School-இலிருந்து மேல் வழி, கீழ் வழி என்று இரண்டு வழிகள். இரண்டுமே பூட்டுகளை உடைய gate- களைக் கொண்டவை.  இரண்டு வழிகளும் சற்றே இடைவெளி விட்டு விட்டு concrete படிக்கட்டுகளால் அமைந்தவைதான். அந்த இடைவெளிகள் குறுக்காக அமைந்த தெருக்களும், mount ரோடும்தான். Mount road குன்னூர் bus stand பக்கத்திலிருந்து ஆரம்பித்து Sim's park வரை செல்லும். ...

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

Image
                                                       Roja nagar association மூலமாக new year celebration நடத்தப்பட்டது. .அதையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப் பட்டன. வீட்டின் எதிராக இருந்த park site- ல் இல்லாமல் சற்றுத் தள்ளி இருக்கும் மற்றொரு park site - ல் ஓட்டப் பந்தயம், சாக்கு ரேஸ் உட்பட . என் குழந்தைகளும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டார்கள். Dec 31st  இரவு 12 மணிக்கு, சாந்தி வேலுமணி அவர்கள் வீட்டில் கேக் வெட்டப் பட்டது.     மற்றொரு முறை கோலப் போட்டிக்கு judge  ஆக இருக்க வைத்தார்கள். கோலப் போட்டிக்கு நான் judge ஆ? இந்த இடத்தில் ஒரு பழமொழி நினைவுக்கு வரும்.அது அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி .இது நிறையப் பேர் அறிந்ததே. ஆனால் இது தவறான கருத்து. ஏனெனில், இஸ்லாமியர்களின் வருட calendar lunar calendar தான். அதாவது சந்திர நாட்காட்டி. நிலவு உதிப்பதை வைத்துத்தான் புதிய மாதம் கணக்கிடப்படும். ...

நாலு கண்ணு ஆடு

Image
                                         கணவர், குழந்தைகளுடன் , தமிழில் dub செய்யப்பட்ட (Jumanji 2) Zathura என்ற space adventure சினிமா பார்த்தேன்.அதில் two boys - brothers and a girl- (elder sister) would get caught in the space along with their house, that is while being inside the house. How it would have had happened is, the boys would find a magic board game and start playing. The first move itself would take the house to space and there had been a meteor shower .Each move has a danger like this, except one or two moves. The fearful fact of this imaginary game is, you have to play and win and the house will become normal in the same place in earth again. But, losing will pull you into Zathura which is a black hole !                     இதில் கடைசியில் ஜெயித்து வீடு பழையபடி ஆகி விடும். அதாவது பூமிக்குத் திரும்பி வந்து பழையபடி...