Posts

Showing posts from April, 2021

மலை ராணியின் மடியில் [ பாகம் 8 ]

Image
             "  மலை வாழ்வின் சுவாரஸ்யம் வந்து பார்த்தா தெரியாது ; வாழ்ந்து பார்த்தாதான் தெரியும்  "-   said by the driver,  once while driving up the hills.  Area- வின் மனிதர்களும், மற்ற உயிரினங்களும்              மற்றும், part- 5 ல் குறிப்பிட்டிருந்த அந்த மஞ்ச மல்லிகைச் செடிப் பந்தலின் மீது உட்கார்ந்திருப்போம். ஒருமுறை அங்கே பாம்பு ஓடியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால், பார்க்கவில்லை. பயமும் இருக்கவில்லை. ஆனால்,  area வில் பாம்புகள் பார்த்திருக்கிறோம்.              கோழிகள் வளர்த்திருக்கிறோம். அநேகமாக எல்லாவற்றிற்கும் பெயர் உண்டு.  நல்ல sweet  brown colour  இறக்கையில் self design  போட்டது போன்ற அமைப்பினைக் கொண்ட கோழி பேர் செகப்பி. குண்டாக இருக்கும். கொஞ்சம்  proud -ஆக நடக்கும்.   வெள்ளை வெளேரென, பின்புறம் எப்பவுமே கொஞ்சம் அழுக்காக இருக்கும் கோழி பேர் பீத்தை.  பீத்தை கொஞ்சம் பாவமானது. அமைதியானது. ஒருமுறை அந...

மலைராணியின் மடியில் [ பாகம் 9 ]

Image
ST. MARY'S GIRLS HIGHER SECONDARY SCHOOL   6-ம் வகுப்பிலிருந்து  12-ம் வகுப்புவரை  St. Mary's school தான்.   - ஒரே school. ஆனால், 1- ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்புவரை  3  schoolகள்.  6th சேருவதற்கு entrance exam வைத்தார்கள்.  Obviously நான் பாஸ்தான்.     ( This is not only about the school academic curriculum,  but the development of a girl to a woman both physically and mentally.  Mentoring and creation of a future lady of India.   -What you are going to be  ;     -emotional aspects.     Till 5th standard, யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் யோசிக்கத் தெரியாத மற்றும் யோசிக்கத் தேவையற்ற எடுப்பார் கைப் பிள்ளையைப் போன்றனரே குழந்தைகள்.  Mentoring and  sculpturing is made by the society.  Society includes the people, places  surroundings and things. )                               ...

மலைராணியின் மடியில் [ 7 ]

Image
 மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -   பாகம் 7                  குழந்தையை நினைக்க நினைக்கப் பொங்கி வரும்  தாய்ப்பால் போல, நீலகிரியை நினைக்க நினைக்க,  குளிரும், தென்றலும், பசுமையும் வந்து தாக்குகின்றன.                                           பனிக்காலத்தில்  காலை எழுந்தவுடன்  ஜன்னலில் படர்ந்திருக்கும் பனியில்  எழுதுவது  or வரைவது தினசரி  routine . எழுதிய பின் அல்லது வரைந்த பின் அவை மெதுவாக உருகி கீழே வழிவது  பார்ப்பதற்கு அழகாக, சுகமாக , ச்சில்லென்று இருக்கும். அதுபோல் சீக்கிரமாக இருட்டி விடும் பனிக்கால மாலை வேளைகளில் 'ஸ்' என்றவாறு  வெளியே  உள்ள வேலைகளையோ, பொழுதுபோக்குகளையோ முடித்துவிட்டு வந்து, வீட்டின் கதகதப்பில் தஞ்சம் புகுவது இனிமையான ஒன்று.                  முன்பே குறிப்பிட்டிருந்தது போன்று, Chess , இலக்கிய மன்றம், library -க...

மலைராணியின் மடியில் ( 6 )

Image
மலைராணியின் மடியில்       ( 6 )             பள்ளியும் பிள்ளைகளும்                 அனேகமாக   quarters- ன் அனைத்து children -ம்  Lions School- ல்தான் ஆரம்பக் கல்வி பயின்றனர் - upto 5th standard.  6 th  standard -லிருந்து  girls St Mary's -இலும், boys St Antony's -இலும். இது ஒரு  natural routine- ஆக இருந்தது. 3rd standard பாதியிலிருந்துதான் நான் இங்கே பயின்றேன்.  School  Head mistress பெயர் லில்லி. பின்புறம் மணல் கொட்டி வைத்திருந்தனர். என் தோழியர் இருவருடன்  -  அதில் ஒரு girl பெயர் Aysha maryam,  கொட்டி வைத்திருந்த மணலை  left palm -ல் வைத்துக் கொண்டு,  right fingers-ல் எடுத்து  பூ தெளிப்பதுபோல் தெளித்து , (teachers-க்குத் தெரியாமல்)  பாட்டுப் பாடியவாறே  ஆடுவோம்.  5 th  -ல்  ஆரோக்கிய நாதன் என்னும் பையன்,  teacher இல்லாதபோது  teacher -உடைய  table மேல் ஏறி,  trouser- ஐக் கீழிறக்கி ...