மலைராணியின் மடியில்- [ PROLOGUE] -முன்னுரை

 அன்பு வாசகர்களே,

                          இந்த  'மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்'  என்ற தலைப்பினைச் சூட்டக் காரணம் பின் வருமாறு-      நம் வழக்கப்படி என் தாயார் பிரசவத்திற்காக  தன் தாய்வீடு அழைத்துச் செல்லப்பட்ட காரணத்தால், நான்  plains- ல் தான் பிறந்தேன். பிறந்து ஆறு மாதத்தில் மலைக்குத் தூக்கி வரப்பட்டேன் . எனவே,  இங்குதான் literally  தவழ ஆரம்பித்தேன்.

                                            


                                                               என்னுடைய உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் விரும்பியதற்கு இணங்க,  சிலபல தகவல்களையம், நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறேன். ஆனால், அத்தனையையும் சொல்லில் வடிக்க இயலாது; அது அவசியமும் இல்லை என்ற காரணத்தால், பல விஷயங்களை   omit செய்திருக்கிறேன்.

                  நன்றி. 

Comments

  1. என் சிறு வயது முதலே இது போன்ற பயணக்கட்டுரைகளை விரும்பி படிப்பேன் super.verysuper

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதவும். வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அப்பாவின் ஆங்கிலம்

2 C, Roja Nagar....... (22 years at 2C) - Part 3

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]