Posts

Showing posts from August, 2020

மலைராணியின் மடியில் - 2

Image
மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -  பாகம் 2                            ஊட்டியில்  Bethlehem School- ல் ஒன்றாம் வகுப்பில் மறுபடியும் சேர்க்கப்பட்டேன். ( அதற்கு முன்னர் கொஞ்ச நாட்கள்  Coonoor- டிப்போ ஸ்கூலில் 1- ம் வகுப்பு.)  வீடு இருந்த இடம்  St.Mary's hill  எனப்படும் மலைப் பகுதி. அங்கிருந்து மேடான ரோட்டில் சற்று தொலைவு நடந்தால் school. அழகான atmosphere.  School-ஐ ஒட்டி ஒரு steps இருக்கிறது.  மேலே main gate. Steps  -இலேயே கீழே போனால் ஒரு சின்ன கீழ் gate. Teachers-ஆல் பாராட்டவும் பட்டிருக்கிறேன்;  scale -ஆல் அடியும் வாங்கி இருக்கிறேன். வீடு சற்றுத் தாழ்வான பகுதியிலும்  school- க்குப் போகிற குட்டி ரோடு  (தார்ச்சாலைதான்)  கொஞ்சம் உயரமான பகுதியிலும் இருக்கின்றன. அதனால்,  வீட்டின் பின்புறத்திலிருந்து அந்த குட்டி தார்ச்சாலைக்கு,  ஒரு ஒற்றையடிப்பாதை  புல் மேட்டில் மேலே ஏறும். மழைக்காலத்தில் அது பயங்கரமாக வழுக்கும். தற்போது அங்கே steps கட்ட...

மலைராணியின் மடியில்

Image
                                        மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள் -  பாகம் 1                           Queen of Hills or  மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் நீலகிரி  மலையில்தான் இளமைக்காலம் கழிந்தது. என் தந்தையார்  1958-  ல் நீலகிரியில் வருவாய்த் துறையில் ( Revenue Department ) பணிக்குச் சேர்ந்தார்.  1963- ல் திருமணமானபின் என் தாயாரும் அழைத்து வரப்பட்டார். அதனால்தான் எங்களுக்கு மலையில் வசிக்க வேண்டி வந்தது. நீலகிரியில் நாங்கள் வசித்த இடங்கள் - உதகை, வெல்லிங்டன் மற்றும் குன்னூர் ஆகும்.  குந்தா, சேராம்பாடி,எருமாடு ஆகிய இடங்களிலும் இருந்திருக்கிறோம். ஆனால்,சிறு குழந்தையாக இருந்ததால் அந்த நினைவுகள் இல்லை. ஆனால்,  add பண்ணியிருக்கிற குழந்தைப் பருவ  photo எருமாடு அல்லது சேராம்பாடியில் எடுத்தது என்று என் தந்தை சொன்னார்.                 ...

மலைராணியின் மடியில்- [ PROLOGUE] -முன்னுரை

Image
 அன்பு வாசகர்களே,                           இந்த  'மலைராணியின் மடியில் தவழ்ந்த நாட்கள்'  என்ற தலைப்பினைச் சூட்டக் காரணம் பின் வருமாறு-      நம் வழக்கப்படி என் தாயார் பிரசவத்திற்காக  தன் தாய்வீடு அழைத்துச் செல்லப்பட்ட காரணத்தால், நான்  plains- ல் தான் பிறந்தேன். பிறந்து ஆறு மாதத்தில் மலைக்குத் தூக்கி வரப்பட்டேன் . எனவே,  இங்குதான் literally  தவழ ஆரம்பித்தேன்.                                                                                                             என்னுடைய உறவினர் சிலரும், நண்பர்கள் சிலரும் விரும்பியதற்கு இணங்க,  சிலபல தகவல்களையம், நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறேன். ஆனால், அத்தனையையு...