Posts

மரமல்லிகை மரம் [ செடி, கொடி ,மரம் ... ... பாகம் 2 ]

Image
          ஈரோட்டில் வீட்டின் முன்புறம் இடது  பக்கமாக ஒரு மரமல்லிகை மரம் இருக்கிறது.  அதன்  speciality  என்னவென்றால் , அது எதிர்பார்த்ததை விட உயரமாகவும் பெரியதாகவும் வளர்ந்து விட்டது.   Opposite- ல் இருக்கிற 3 floor கொண்ட  apartment  - ஐ விட உயரமாகப் போய்விட்டது. அது original -ஆக  first time வைத்த மரம் இல்லை.  மரத்தின் குட்டி.  அது எப்படி என்றால் , வீடு  foundation போட start பண்ணியபோதே 4 மரங்கள் நடப்பட்டன.  2  பூ மரம், 2 வேப்ப மரம்.  2 வேப்ப மரங்களும் ரோட்டைத் தாண்டி  opposite side.  வீட்டின்  compound சுவரை ஒட்டி வலது  புறம் வைக்கப்பட்ட பூ மரம் ஒழுங்காக வளராமல் கொஞ்ச  time-  இலேயே போய் விட்டது.   Left side - ல் இருந்த மரமல்லி மரம் ஒரு சுமாரான உயரம் வளர்ந்து இருந்தது.  நிறையப் பூக்கள் வந்தன.  ஆனால், ஒருதரம் நிறையக் கம்பளிப் புழுக்கள் அதில் வந்து விட்டன.  புகை  காட்டினால் புழுவெல்லாம் போயிரும் என்று கேள்விப்பட்டு , நெருப்புப் புகை ...

செடி கொடி மரம் வளர்த்த கதை ( Part 1 )

Image
              முகவுரை :-                 Recently we bought a moderately small farmland  ( 2.65 acres ),  about 35 km from  Coimbatore.  Before  buying I had  umpteen number of doubts.  With all my other duties - Profession, house  hold, family and social  -  and also my hobbies including   watching television, reading,  networking ,  singing  -  along with my writing    ( and my husband is also working in college ),  இத்தனையும் வைத்துக் கொண்டு இது தேவையா என்று தோன்றியது.   Since I am to do many tasks,  I give only divided time to each .  அச்சமயம்   '' lease  -க்கு விட்டு விடலாம் ,  ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள் ,ஜெயலலிதா கொடநாடுல   estate வாங்குச்சு, அதா போய் களை எடுத்துச்சு, அதா போய் தேயிலை பறிச்சுச்சு. ''  என்றெல்லாம் பேச்சுக்கள் வர   ( ஒரு around ...

பட்டுப் பாதையின் மேலே [ On the Silk Road ]

Image
             பழைய பட்டுப் பாதை ( Ancient Silk Road )  என்பது  2000  வருடங்களுக்கு முன்பாக உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் இணைத்த பாதையாகும்.  இது சீனாவின் ஹான்  empire- இலிருந்து ரோம் வரை சென்றது.  முதன் முதலாக பட்டு உற்பத்தியைக் கண்டறிந்து, அதில் சிறந்து விளங்கியது சீனா. ஆகவே, சீனாவிலிருந்து  Silk trade பல நாடுகளுக்கு நடத்தப்பட்டது.          குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் உதவியால் வர்த்தகம் நடைபெற்றது.   Both incoming & outgoing. பட்டு மட்டுமின்றி, மற்ற பொருட்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இருப்பினும் இது பட்டுப்பாதை என்றே கூறப்பட்டது. ஏறக்குறைய  6000   கிலோ மீட்டர்களை  இது கொண்டிருந்தது. Petrol, diesel  ஏதுமில்லாத காலத்திலேயே இவ்வளவு தூரம் பயணங்களும்  வர்த்தகங்களும் amazing and hard taskதான்.  ஆனால் இது முதல்   trade route  அல்ல.  இதற்கு முன்னதாய்  Persians  ஒரு route  வைத்திருந்தார்கள்  [ 2000 கிலோ மீட்டர...

ஒரு புள்ளியில்

               இதில் எழுதியுள்ளவை என்னுடைய எழுத்துக்களே ஆயினும் ,ஏதோ ஒரு இடத்தில் வாசிப்பவர்களைச் சந்திக்கிறேன். அது ஒரு சம்பவமாக இருக்கலாம்  ;  இடமாக இருக்கலாம் ; கருத்தாக இருக்கலாம்; காலமாக ( நேரமாக )இருக்கலாம். உதாரணமாக குன்னூர் சிம்ஸ் பார்க் என்று வாசிக்கும்போது அங்கே சென்ற யாரோ ஒருவருக்கு அந்த இடம் மனக்கண் முன் வரும். ஒரு கப்பல் பயணத்தைப் பற்றிப் படிக்கையில் கப்பல் பயணம் செய்த ஒருவருக்கு அந்தப் பயண அனுபவங்கள் நினைவு வரும். தாஜ்மஹாலை ஆண்பாலாகவோ அன்றிப் பெண்பாலாகவோ கருத இயலாது என்று படிக்கும் போது அந்தக் கருத்து சரியெனவோ அல்லது சரி அல்ல எனவோ படிப்பவருக்குத் தோன்றலாம். 1973- ம் ஆண்டு என்று எழுதியதைப் படிக்கும்போது,  தான் 1973-ல் என்ன செய்து கொண்டிருந்தோம் ; பிறந்தோமா இல்லையா என்று கூட நினைவிற்கு வரலாம். So, ஏதோ ஒரு புள்ளியில் எழுதுபவரும்  வாசிப்பவரும்  meet பண்ணுகிறோம் அல்லவா ? அதனால்தான் இந்தப் புத்தகத்திற்கு  ' ஒரு புள்ளியில்  ' என்று பெயர் சூட்டியுள்ளேன்.            அன்புடன், ...

AT A DOT

             Even though the writings of this book are mine, I meet the people who read this book at a point somewhere. That may be a place ; an incident ; an idea  or a time. For example, when I write Sim's Park, it will come to the vision of someone who visited that place. When one reads about the ship journey, the one who has had a ship journey may remember his / her ship journey. When reading that Taj Mahal can not be considered as a male or female, the reader may find this idea is true or not true. When reading about the year 1973, the thought may be as that, that what  the reader was doing in 1973, even whether he / she was born  in that time or not. So, the writer and the reader meet at a certain point or at a  certain dot.  Because of this I named this book  ' At A Dot.'          With love,                 Dr. M. Y. Sirajunnisa M.B;B.S.  DLO

Books and Life - part 2

Image
                                                                                  When we shifted from Wellington to  Coonoor in 1973, went with my mother to have a look beforehand at the house we were supposed to occupy , and that was the 5th house in the first line of Harewood Quarters.  As mentioned previously  ( In the blog series of  Malairaniyin Madiyil ) that was the same line when we shifted from Coonoor to Ooty. We resided in the third house then. So, the aunty (Mone amma ), in the second house would have known me, because I remember  reading comics in her house at that time  for a long time. In their house, in the front veranda, there were many books, mainly Tamil comics, strewn around. For me, it was like a tressure.       ...

( Travelling to Nilgiris- 2 ) மலைராணியின் மடியில் - 11

Image
                                  நீலகிரியின் ஊருக்கு உள்ளேயான பயணங்களில் முக்கியமாக அமைந்தது நடைப்பயணம்தான்.  ஏற்ற இறக்கங்களில், மலைச் சரிவில், படிக்கட்டுகளில், தேயிலைச் செடிகளுக்குள், புல் தரையில், மண் ரோடுகளில், தார் ரோடுகளில்.......புல் மேடுகளினூடான ஒற்றையடிப் பாதைகளில் , உண்ணிச் செடிகளுக்குள், மரங்களின் அருகில் என நடந்து நடந்து வாழ்ந்தோம்.                                                      அது போல்  train journeys  அநேகமாக நீலகிரிக்குள்ளேதான் ஜாஸ்தி. குன்னூர், வெல்லிங்டன்,அருவங்காடு ,ஊட்டி என.  மேட்டுப் பாளையம்   குன்னூர்  ரயிலிலும் சென்றுள்ளோம். மலைப் பாதைக் குகைகள் வரும் முன்னே வருகின்ற மாறுபட்ட ஒலியும், பின் குகை வரும்போது சற்றே குறையும் ஒளியும் , குகைக்குள் ரயில் பயணிக்கும்போது ஏற்படும் இருட்டும்  இரைச்சலும் மனதிலேயே நிற...