மரமல்லிகை மரம் [ செடி, கொடி ,மரம் ... ... பாகம் 2 ]

ஈரோட்டில் வீட்டின் முன்புறம் இடது பக்கமாக ஒரு மரமல்லிகை மரம் இருக்கிறது. அதன் speciality என்னவென்றால் , அது எதிர்பார்த்ததை விட உயரமாகவும் பெரியதாகவும் வளர்ந்து விட்டது. Opposite- ல் இருக்கிற 3 floor கொண்ட apartment - ஐ விட உயரமாகப் போய்விட்டது. அது original -ஆக first time வைத்த மரம் இல்லை. மரத்தின் குட்டி. அது எப்படி என்றால் , வீடு foundation போட start பண்ணியபோதே 4 மரங்கள் நடப்பட்டன. 2 பூ மரம், 2 வேப்ப மரம். 2 வேப்ப மரங்களும் ரோட்டைத் தாண்டி opposite side. வீட்டின் compound சுவரை ஒட்டி வலது புறம் வைக்கப்பட்ட பூ மரம் ஒழுங்காக வளராமல் கொஞ்ச time- இலேயே போய் விட்டது. Left side - ல் இருந்த மரமல்லி மரம் ஒரு சுமாரான உயரம் வளர்ந்து இருந்தது. நிறையப் பூக்கள் வந்தன. ஆனால், ஒருதரம் நிறையக் கம்பளிப் புழுக்கள் அதில் வந்து விட்டன. புகை காட்டினால் புழுவெல்லாம் போயிரும் என்று கேள்விப்பட்டு , நெருப்புப் புகை ...